Saturday, October 8, 2011

சில்லென ஒரு சாரல் .....

ஒரு யுவதி யுவனிடம் ' காதலை எப்படி எல்லாம் சொல்வது' யென வினவினாள் .. அதற்கு யுவன் சில நிமிடங்கள் மௌனமாக அவள் கண்களை பார்த்திருன்தான்.. மெதுவாக புரிந்தது அவளுக்கு.......

No comments:

Post a Comment